Sangathy
News

அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை(17) ஆரம்பம்

Colombo (News 1st) அனைத்து அரச பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் நாளை(17) ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு ​தெரிவித்துள்ளது.

அத்துடன், தேசிய பாடசாலைகளின் இடைநிலை வகுப்புகளுக்கான மாணவர்களை இணைத்துக் கொள்ளுதல் தொடர்பிலான புதிய சுற்றறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்படவுள்ளதால் இடைநிலை வகுப்புகளுக்கான அனுமதி கடிதங்கள் அமைச்சினால் வழங்கப்படாது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Lincoln

Royal Thai Embassy and UN join hands to support Lankan farmers during Maha season

Lincoln

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy