Sangathy
News

முல்லேரியா சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தா பிணையில் விடுவிப்பு

Colombo (News 1st) முல்லேரியா – ஹல்பராவ பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாத்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லேரியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹல்பராவவில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணியொன்றில் இருந்து ஐந்தரை வயதான சிறுவனின் சடலமொன்று நேற்று முன்தினம்(09) மாலை கண்டெடுக்கப்பட்டது.

Related posts

Abattoir Boss

Lincoln

Udaya demands halt to prayers at ‘Miracle Dome’, arrest of ‘Pastor Jerome’

Lincoln

ஈக்குவடோர் ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy