Sangathy
News

வாகன விபத்துகளுக்கு சாரதிகளின் கவனயீனமே காரணம் – பொலிஸ்

Colombo (News 1st) இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

சாரதிகளின் கவனயீனத்தினால் அதிகளவான வாகன விபத்துகள் பதிவாகுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Related posts

Seoul mayor’s death prompts sympathy, questions of his acts

Lincoln

கிரேக்க கடலில் புகலிடக் ​கோரிக்கையாளர்களின் படகு கவிழ்ந்து விபத்து; 79 பேர் பலி

Lincoln

சீனி, கோதுமை மா விலை அதிகரிக்கப்பட மாட்டாது: நளின் பெர்னாண்டோ

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy