Sangathy
News

போத்தல் மூடி தொண்டையில் சிக்கி குழந்தை பலி

Colombo (News 1st) அக்குரஸ்ஸ – தலாகம பகுதியில் போத்தல் மூடி தொண்டையில் இறுகியமையால் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்றிரவு(15) குறித்த குழந்தை தனது வீட்டில் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு வயதும் 15 நாட்களும் நிறைந்த குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அக்குரெஸ்ஸ பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான குழுக்களை நியமித்தல் குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கை

Lincoln

Private member’s motion on King Ravana

Lincoln

சீனாவிற்கு 100,000 குரங்குகளை ஏற்றுமதி செய்யும் திட்டம் இரத்து

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy