Sangathy
News

சமனல வாவியிலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி

Colombo (News 1st) சமனல வாவியிலிருந்து விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இன்று(07) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய மின் தேவைக்கான மாற்றுத் தீர்வுகளை ஆராய்ந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் D.V.சானக்க தெரிவித்துள்ளார்.

Related posts

அஸ்வெசும திட்டத்தை விரிவாக்கவும் பிரச்சினைகளை தீர்க்கவும் விசேட வாரம்

John David

AMC, Negombo recognises achievers

Lincoln

Prevention of terrorism draft bill to be presented in Parliament

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy