Sangathy
News

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான அக்போ யானைக்கு விசேட சிகிச்சையளிக்க திட்டம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ள அக்போ யானையை விசேட பரிசோதனைக்கு உட்படுத்த திட்டமிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அக்போ யானையின் இடப்பக்க காலில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை என வனஜீவராசிகள் திணைக்கள சுகாதார பணிப்பாளர், கால்நடை வைத்தியர் தாரக பிரசாத் தெரிவித்துள்ளார்.

கட்டுத்துப்பாக்கியினால் அக்போ யானயைின் இடது காலில் காயமேற்பட்டு, தற்போது 02 மாதங்களுக்கும் மேலாகின்றது.

அநுராதபுரம் – திரப்பனை வனத்துறையினர் யானைக்கு சிகிச்சை அளித்து அவ்வப்போது உணவு வழங்கி வருகின்றனர்.

Related posts

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு; 50,000 பேர் வௌியேற்றம் – தேசிய கட்டட ஆய்வு நிறுவகம்

John David

Australian virus resurgence forces suspension of parliament

Lincoln

14% of those under five are underweight

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy