Sangathy
News

சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்ட அதிபர், ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை

Colombo (News 1st) கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபட்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2 நாட்கள் கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்றும்(28) மற்றும் நாளையும்(29) இவ்வாறு கடமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த 18 ஆம் திகதி முதல் நேற்று(27) வரை கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

Related posts

Diego Garcia தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

Lincoln

நுவரெலியா தபால் நிலையத்தை ஸ்தாபிப்பதற்காக 3 கட்டடங்கள் முன்மொழிவு

John David

US Elections 2020: Four more years? Trump struggles to outline second term plan

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy