Sangathy
News

8 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(28)

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்கள் நாளை(29) அல்லது நாளை மறுதினம்(30) முதல் வங்கிகள் ஊடாக தமது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு இன்று(28) வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related posts

Serious lapses of revenue collecting outfits revealed

Lincoln

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

John David

சீன ஆய்வுக் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் ஒக்டோபரில் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை: அலி சப்ரி

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy