Sangathy
News

வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி

Colombo (News 1st) வெல்லம்பிட்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முகத்துவாரத்தைச் சேர்ந்த 47 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு தலைமறைவான சந்கேநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

New Air Force Commander

Lincoln

A teaser from RW to JVP/NPP lawyer Sunil Watagala

John David

Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் மீன் பிடிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு – டக்ளஸ் தேவானந்தா

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy