Sangathy
News

ஜனாதிபதியின் மீலாதுன் நபி தின வாழ்த்துச் செய்தி

Colombo (News 1st) இஸ்லாத்தின் இறுதி இறை தூதர் முஹம்மது நபி நாயகத்தின் பிறந்த தினமான மீலாதுன் நபி தினத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அன்றைய சமூகத்தில் இஸ்லாத்தின் தூதை முன்வைப்பதில் நபிகளார் கடினமான அனுபவங்களை எதிர்கொண்டமையை ஜனாதிபதி இதன்போது நினைவுகூர்ந்தார்.

நம்பிக்கை மற்றும் மனிதநேயத்திற்காக அவர் செய்த அளவற்ற தியாகத்தின் விளைவாக நபிகள் நாயகத்தினால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடிந்ததாக ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Chinese tourists back in Sri Lanka from 03 March

Lincoln

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

John David

அடம்பன் இரட்டை கொலை; இருவர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy