Sangathy
News

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார பாராளுமன்ற தடை

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவிற்கு 4 வார பாராளுமன்ற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் செங்கோல் மீது கை வைத்தமையினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார். இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Lincoln

Minister indicates reduction in fuel prices in April

Lincoln

Weight of political and economic pressure in Lanka hard to bear, destabilising, isolating, and frightening – Commonwealth Secretary General

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy