Sangathy
News

கீரி சம்பா அரிசி இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Colombo (News 1st) கீரி சம்பா அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

கீரி சம்பா அரிசி பற்றாக்குறைக்கான தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். 

கீரி சம்பா அரிசியை விற்பனை செய்யக்கூடிய அதிகபட்ச சில்லறை விலை 260 ரூபாவாகும். 

இதனிடையே, தனியார் துறையினர் வசம் காணப்படும் சீனித் தொகையை அரசாங்கத்தின் ஊடாக, சதொச பல்பொருள் அங்காடிகளின் மூலம் விற்பனை செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சாரதிகள் சமூகமளிக்காமையால் 30 ரயில் ​சேவைகள் இரத்து

Lincoln

US coronavirus crisis to get worse before it gets better: Donald Trump

Lincoln

Thatcher’s Flagship Privatisation Programme disintegrates

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy