Sangathy
News

வத்தளையில் ஹோட்டல் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை

Colombo (News 1st) வத்தளை – எலக்கந்த பகுதியில் அமைந்துள்ள ஹோட்டலின் முகாமையாளர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறையை சேர்ந்த 68 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Related posts

Poverty level will increase sharply in coming months – Ranawaka

Lincoln

பாதாள உலகக் குழுக்களை ஒடுக்க பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் களத்தில்

Lincoln

GL says he will have to rewrite his books on constitutional law

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy