Sangathy
News

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 339 பேருக்கு COVID-19 தொற்று

INDIA: இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவலடைந்து வருகிறது. 
 
இன்று (16) இந்திய மத்திய சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, ஒரே நாளில் புதிதாக 339  பேருக்கு  COVID-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இன்று காலை 8 மணி நிலவரப்படி, கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5,33,311 ஆக பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,50,04,481 ஆக உயர்ந்துள்ளது. 

4,44,69,678 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். 

இதன்படி, மீட்பு விகிதம் 98.81% ஆகவும் இறப்பு விகிதம் 1.19% ஆகவும் பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 220.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. 

Related posts

John David

கொழும்பில் பெண்ணை கைது செய்ய முயற்சி : பெரும் பதற்ற நிலை..!

Lincoln

Police disperse SJB protest in Nawalapitiya

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy