Sangathy
News

யுக்திய சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 897 பேர் கைது

Colombo (News 1st) இன்று (13) அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 897 சந்தேகநபர்கள் யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யபட்டுள்ளனர்.

24 சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையான 22 பேர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் சந்தேகநபர் பட்டியலில் இருந்த 37 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Related posts

பொதுச் சேவைகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல்

Lincoln

Church files motion seeking fuller or divisional bench to hear Sirisena’s petition

Lincoln

கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி மின்சார சபை சமர்ப்பித்த தரவுகள் சமகாலத்திற்கு பொருந்தாதவை – இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy