Sangathy
News

நாளை (01) முதல் கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிப்பு

Colombo (News 1st) நாளை (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில், கடவுச்சீட்டுக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒன்லைன் மற்றும் ஒன்லைன் அல்லாத சாதாரண சேவைக்கான கட்டணம் 10 ,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் சாதாரண ​சேவைக்கான கட்டணமாக 5000 ரூபா அறவிடப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கான கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

President pledges fullest state support to take Theravada Buddhism to the world

Lincoln

கணவனின் தாக்குதலில் மனைவி பலி

Lincoln

இன்று நள்ளிரவு முதல் ரயில்வே ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy