Sangathy
News

விமான பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்ட இலங்கை நபர் உள்ளிட்ட இருவர் மும்பையில் கைது

Colombo (News 1st) விமான பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்ட குற்றச்சாட்டில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் இந்தியாவின் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலி விமான பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி பயணித்த இலங்கையர் ஒருவரும், ஜெர்மனியில் இருந்து சென்ற ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இருவரும் விமான நிலையத்தில் இருந்து லண்டன் மற்றும் காத்மண்டு நோக்கி பயணிப்பதற்கு தமது விமானப் பயணச்சீட்டுகளை பரிமாற்றிக்கொண்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை

Lincoln

பள்ளத்தில் கவிழ்ந்த முச்சக்கர வண்டி; நால்வர் காயம்

Lincoln

Police give ear to woes confronting LGBTQ community

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy