Sangathy
News

அத்துருகிரிய உப மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு; சில பகுதிகளில் மின் தடை

Colombo (News 1st) அத்துருகிரிய, ஹோமாகம, அவிசாவளை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

அத்துருகிரிய உப மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டமையே இதற்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இவற்றில் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின்  பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.

ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

Imran Khan says no to Aragalaya-style mass protests

Lincoln

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

John David

UK: Black Lives Matter activist statue removed from pedestal in Bristol

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy