Colombo (News 1st) அத்துருகிரிய, ஹோமாகம, அவிசாவளை, பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கான மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.
அத்துருகிரிய உப மின் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டமையே இதற்கான காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவற்றில் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
ஏனைய பகுதிகளுக்கான மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.