Sangathy
News

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Colombo (News 1st) வத்தளை  – பள்ளியாவத்தை, லன்சியாவத்தை  முகத்துவாரத்திற்கு அருகில் ஆண் குழந்தையொன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குழந்தை இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

குழந்தையின் சடலம் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

US congressman John Lewis, civil rights icon, dead at 80

Lincoln

கட்புலனற்றோருக்கு விசேட வாக்குச் சீட்டுகள் – தேர்தல்கள் ஆணைக்குழு

John David

உரிமையாளர்களால் விடுவிக்க முடியாத வழக்கு பொருட்களை ஏலத்தில் விற்பனை செய்ய திட்டம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy