Sangathy
News

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Colombo (News 1st) வத்தளை  – பள்ளியாவத்தை, லன்சியாவத்தை  முகத்துவாரத்திற்கு அருகில் ஆண் குழந்தையொன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குழந்தை இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

குழந்தையின் சடலம் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

யுக்திய சுற்றிவளைப்பில் தீவிரமாக இணையுமாறு பொலிஸ் அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தல்

John David

US: Earthquake of magnitude 7 hits Papua New Guinea, tsunami risk fades

Lincoln

சூழல் வெப்பமடைவதனால் மன அழுத்தம் அதிகரிக்கும்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy