Sangathy
News

16 ரயில் சேவைகள் இரத்து

Colombo (News 1st) இன்றிரவு(23) போக்குவரத்தில் ஈடுபடவிருந்த 8 ரயில்களும் நாளை(24) காலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவிருந்த 8 அலுவலக ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

Related posts

அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; விசாரணைக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

John David

இறக்குமதி மருந்துகளை துறைமுகத்தில் இருந்து விடுவிக்க விசேட குழு

John David

உருகுவேயில் தண்ணீர் பற்றாக்குறையால் அவசர நிலை பிரகடனம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy