Sangathy
News

8 இலட்சம் பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்று(28)

Colombo (News 1st) அஸ்வெசும பயனாளர்கள் நாளை(29) அல்லது நாளை மறுதினம்(30) முதல் வங்கிகள் ஊடாக தமது பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 8 இலட்சம் பயனாளிகளுக்கு ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவு இன்று(28) வங்கிகளில் வைப்பிலிடப்படுகின்றது.

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

Related posts

Opposition to take up attacks on democracy with IMF:Kiriella

Lincoln

அஸ்வெசும தொடர்பான முறைப்பாடுகளை ஆராய விசேட குழு நியமிக்கப்படவுள்ளது

Lincoln

இன்று (02) நள்ளிரவு முதல் நீர் கட்டணம் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy