Sangathy
News

நாட்டின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யக்கூடும்

Colombo (News 1st) வட மத்திய, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (10) மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழையுடன், பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

பதுளை, கேகாலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடி மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

வருமான அனுமதிப்பத்திரத்தை கொண்டிராத வாகனங்களின் பதிவுகளை நீக்க நடவடிக்கை

John David

மீள ஆரம்பிக்கப்பட்ட குமுதினி படகு சேவை

Lincoln

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான ஆலோசனைக் கோவையும் மாதிரி விண்ணப்பமும் வௌியீடு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy