Sangathy
News

வடிவேல் சுரேஷ்க்கு மீண்டும் ஒரு பதவி!

பதுளை மாவட்டத்தின் பசறை மற்றும் லுணுகல பிரதேச செயலகப் பிரிவுகளின் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அரசு செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சிப் பணிகளையும் மேற்பார்வையிட அவர் நியமிக்கப்படுவார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளார். அண்மையில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்களில் ஒருவராக வடிவேல் சுரேஷ் எம்.பி. நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

குவைத்தின் அரச தலைவர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா காலமானார்

John David

Bar Council of England and Wales asks GoSL not to undermine judicial independence

Lincoln

Lotus Tower in partnership with Army Medical Corps holds free health camp for seniors

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy