Sangathy
EntertainmentNews

“ஈழக்குயில்” கில்மிஷா கடந்து வந்த பாதை

இந்தியாவின் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான ஸீ தமிழின் சரிகமப என்கிற பாடல் போட்டியில் இளையோருக்கான 3 ஆவது அத்தியாயத்தில் (#saregamapalilchamps3) போட்டியிட்டு வெற்றி வாகை சூடியிருக்கின்றார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா உதயசீலன்.

யாழ். சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவியான கில்மிஷா இன்று “ஈழக்குயில்” என்ற செல்லப்பெயரோடு ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் அடையாளமாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றாள்.

சரிகமப பாடல் போட்டியில் கில்மிஷா கடந்து வந்த பாதை குறித்து இந்தக் காணொளி பேசுகின்றது.

Related posts

நாட்டின் மருந்து தேவையில் 30 வீதத்தை இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நாட்டின் மருந்து தேவையில் 17 வீதமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அமைச்சின் மேலதிக செயலாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க கூறியுள்ளார். இதனால் பல கிராமங்கள் மற்றும் பிரதேசங்களில் புதிதாக மருந்து உற்பத்தி தொழிற்சாலைகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எதிர்வரும் 2 வருடங்களில் நாட்டின் மருந்துகளுக்கான தேவையில் 70 வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சுட்டிக்காட்டினார். நீரிழிவு, இருதய நோய் போன்றவற்றிற்கான மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக டொக்டர் சமன் ரத்நாயக்க கூறினார்.

Lincoln

இறக்குமதி முட்டையின் விலை அதிகரிப்பு

John David

அகதி முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை : சென்னை உயர் நீதிமன்றம் விசேட உத்தரவு..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy