Sangathy
News

பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான தனுஷ்கவுக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விளையாட்டுக் கழகமான SSC விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது

அதன்படி, இன்று (23) ஆரம்பமாகவுள்ள “இன்டர் கிளப்“ ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க குணதிலக்க இணைந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட தனுஷ்க குணதிலகவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை கிரிக்கெட் சபை அண்மையில் தீர்மானித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

சீன EXIM வங்கி – இலங்கை இடையிலான ஒப்பந்தம் Paris Club-இற்கு வழங்கப்பட்டுள்ளது

John David

54 வயதானவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல்: நெல்லியடியை சேர்ந்த 8 பேருக்கு விளக்கமறியல்

Lincoln

How China’s dam may have worsened Wuhan flooding

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy