Colombo (News 1st) தெற்கு அதிவேக வீதியின் குருந்துகஹ ஹெதெக்ம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதிவேக வீதியில் பணிபுரியும் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கி நீர் கொண்டு சென்ற லொறி மோதி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
You must be logged in to post a comment.