அரசு உதவித் தொகைக்காக 17 முறை கர்ப்ப நாடகமாடிய பெண் கைது..!
இத்தாலியை சேர்ந்த பார்பரா ஐயோலே என்ற 50 வயதான பெண் ஒருவர் கடந்த 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்ப நாடகமாடியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பார்பரா மாநில அரசு வழங்கிய மகப்பேறு உதவித்தொகைகளை...