உக்ரைனில் கடும் பனிப்புயல்: 10 பேர் பலி, குழந்தைகள் உட்பட 23 பேர் காயம்
Ukraine: உக்ரைனில் பனிப்புயலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைனில் கடும் பனிப்புயல் வீசி வருவதால், பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உள்...