Sangathy
Breaking NewsWorld Politics

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 45 பேர் பலி..!

தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர்.

ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது.

ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற குறித்த பேருந்தே விபத்தில் சிக்கியது.

Related posts

ஆஃபீஸ் மேஜையிலேயே “வாழை” வளர்க்கும் சீனர்கள் : Work Stress போகுதாம்..!

tharshi

தொல்லை கொடுக்கும் உயரதிகாரிகளை இணையவழியில் விற்கும் ஊழியர்கள்..!

Appsron digit

சர்வதேச விண்வெளி நிலையம் எலான் மஸ்க் நிறுவனத்திடம் ஒப்படைப்பு..!

Appsron digit

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy