கைக்கொடுத்த தமிழர் : உயிரை எடுத்த வடமாநில இளைஞர்..!
நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த வட மாநில நண்பரை சந்தித்த போது, கைக்கொடுத்து பேசிய இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 6 வட மாநில இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்....