Sangathy
Srilanka

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்..!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நேற்று (30) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

அரிசி – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு..!

tharshi

பாலியல் உறவு தொடர்பான சட்டமூலம் மீளப் பெறல்..!

tharshi

புங்குடுதீவில் மனித எச்சங்கள் மீட்பு : அகழ்வுப் பணிகள் ஆரம்பம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy