Sangathy
Srilanka

காலநிலை அனர்த்தங்களால் 17 பேர் உயிரிழப்பு..!

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 06 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் 05 பேர், கொழும்பு மாவட்டத்தில் 03 பேர், காலி மாவட்டத்தில் 02 பேர், கம்பஹா மாவட்டத்தில் ஒருவரெனப் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய நிலைவரப்படி 08 மாவட்டங்களில் 21,353 குடும்பங்களைச் சேர்ந்த 84,749 பேர் மோசமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Related posts

சித்தியுடன் கள்ளத் தொடர்பு : இளைஞன் குத்திக் கொலை..!

tharshi

நோர்வேயின் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

tharshi

ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட தினம்: இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு நினைவேந்தல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy