Sangathy
Srilanka

விடுதியில் தூக்கிட்ட நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு…!

இன்று (11) காலை 9 மணியளவில் பத்தரமுல்ல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Related posts

6 மீனவர்களுடன் மாயமான மீன்பிடி படகு மீட்பு..!

tharshi

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு..!

Lincoln

மே தினத்தை முன்னிட்டு நாளை கொழும்பு வருவோருக்கு விசேட அறிவித்தல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy