நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடிச்சீலை வழங்குபவர்களுக்கான காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

Priest in orange and white robes holds a burning ritual lamp, surrounded by devotees and musicians during a temple fire ceremony.

Priest in orange and white trews blesses a brass lamp as a family watches a traditional Hindu ceremony.

Priest in traditional attire performs aarti, handing a brass lamp to an elder as family members watch reverently inside a temple-like room.]','Priest with white markings conducts a ceremonial lamp offering while relatives and a girl pray nearby.
படங்கள் ஐசிவசாந்தன்

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை கல்வியங்காட்டில் நடைபெற்றது.

வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் செங்குந்த மரபுடையவர்களுக்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர், கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும் காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.

ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 17ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles