Sangathy
News

வத்தளை – லன்சியாவத்தை முகத்துவாரம் அருகில் ஆண் குழந்தையின் சடலம் கரையொதுங்கியுள்ளது

Colombo (News 1st) வத்தளை  – பள்ளியாவத்தை, லன்சியாவத்தை  முகத்துவாரத்திற்கு அருகில் ஆண் குழந்தையொன்றின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

குழந்தை இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் கூறினர்.

குழந்தையின் சடலம் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

Sri Lankan Environmental activist speaks at COP27

Lincoln

முல்லைத்தீவில் கொள்ளையர்களால் குடும்பஸ்தர் அடித்துக் கொலை

Lincoln

வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்கள் நாளை(09) முதல் மீண்டும் பணிக்கு திரும்ப முடியும் – ஜானக்க வக்கும்புர

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy