பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள பழைய தோட்டம் நெடுங்குடியிருப்பில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால் 24 குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கோவில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
சீன் தோட்டத்தில் பரவிய தீயீனால் 8 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தள்ளதாக அறீவிக்கப்பட்டுள்ளது.