Sunday, September 22, 2024
Homeபூண்டுலோயா தோட்டத்தில் தீப்பரவல் 24 குடும்பங்கள் கோவிலில் தஞ்சம்...

பூண்டுலோயா தோட்டத்தில் தீப்பரவல் 24 குடும்பங்கள் கோவிலில் தஞ்சம்…

பூண்டுலோயா சீன் தோட்டத்திலுள்ள பழைய தோட்டம்  நெடுங்குடியிருப்பில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளமையால் 24 குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் கோவில் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

சீன் தோட்டத்தில் பரவிய தீயீனால் 8 வீடுகள் முற்றாக எரிந்து சேதமடைந்தள்ளதாக அறீவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments