Sangathy
News

சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல கைது

Colombo (News 1st) சமூக செயற்பாட்டாளர் பியத் நிகேஷல, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலமொன்றை பெற்றுக் கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(26) அழைக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்தமை மற்றும் சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

Related posts

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட மாட்டாது: இந்திய கிரிக்கெட் நிறுவனம் அறிவிப்பு

John David

Social Justice Commission will be established and 13th Amendment to Constitution implemented- President

Lincoln

Dr. Pethiyagoda blames Lanka’s woes on rulers, bureaucrats not using common sense

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy