Sangathy
News

கிளிநொச்சி – பரந்தனில் கிணற்றில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி

Colombo (News 1st) கிளிநொச்சி – பரந்தன், காஞ்சிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி வீழ்ந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டின் அருகில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் வீழ்ந்தே ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

நேற்று (26) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

NMSJ accuses NPC members of affronting Constitution

Lincoln

இந்திய – இலங்கை ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் – சி.வி.விக்னேஸ்வரன்

John David

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார : இந்திய ரோ உளவுப் பிரிவு அறிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy