Sangathy
News

சிலாபத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

 

Colombo (News 1st) சிலாபம் மஹதுவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூடப்பட்டிருந்த இறால் பண்ணைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் ஜயபிம பகுதியைச் சேர்ந்த 57 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இந்திய ஹோட்டல்களில் தீப்பரவல்..!

Lincoln

Sri Lanka leave for World Cup Qualifiers

Lincoln

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ்மா அதிபரின் கீழ் 3 பொலிஸ் பிரிவுகள் கொண்டுவரப்பட்டுள்ளன

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy