Sangathy
News

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3000-ஐ நெருங்கியது

Morocco: மொராக்கோவில் அட்லஸ் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்-சாபி (Marrakesh-Safi) பிராந்தியத்தில் 6.8 மெக்னிட்யூட் அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2800-ஐ கடந்துள்ளது.

2500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

மலைப் பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிவடைந்துள்ளன.

இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களைக் கடந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தொடர்ந்தும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

Related posts

கெஹலிய ரம்புக்வெல்ல பிணை விண்ணப்பம் சமர்ப்பிப்பு

John David

தற்காலிகமாக கைவிடப்பட்ட டெலிகொம் நிறுவன ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு

John David

நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 1,422 சந்தேக நபர்கள் கைது!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy