Sangathy
News

இலங்கை தனியார் மின்சக்தி நிறுவனத்தின் மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்ப்பு

Colombo (News 1st) இந்த மாதம் முதல் இலங்கை  தனியார் மின்சக்தி  நிறுவனம் அல்லது  LECO-வின் மின் கட்டணத்தில் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர்  மின்சார சபையின் மின் கட்டணத்துடன் சமூக பாதுகாப்பு வரி சேர்க்கப்பட்டிருந்ததாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர டி சில்வா தெரிவித்தார்.

சட்ட ரீதியிலான சிக்கல்  காரணமாக இலங்கை மின்சார தனியார் நிறுவனத்தின் மின் கட்டணத்துடன் அதனை சேர்க்க முடியவில்லையென அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும்,  தற்போது சட்டப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

Economics don cautions govt. against rushing to restructure domestic debt

Lincoln

எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும்

John David

Colombo (News 1st) சீனாவின் சவாலை சமாளிக்கும் பொருட்டு, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆதரவை இலங்கை நாடியுள்ளதாக இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் உயர்ஸ்தானிகர் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் ஆட்சிக்காலத்தில், பிரதமர் அலுவலகத்தில் செய்தித் தொடர்பாளராக பதவி வகித்த அவர், இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் கூறியுள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்தியாவின் அறிவுரைகளை முன்னெப்போதையும் விட இலங்கை அரசு மிக தீவிரமாக நாடும் என்றும் G.பார்த்தசாரதி தெரிவித்துள்ளார்.

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy