Sangathy
News

உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்!

இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதிய அளவு உணவு, குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

குற்றச்செயல்களில் ஈடுபடும் தொம்மயா ஹகுரு சிசிர குமார ஜயசிங்க கைது

Lincoln

2024 நிதியாண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

Lincoln

பதுளை – பண்டாரவளை வீதியில் கனரக வாகனங்கள் பயணிக்க தடை

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy