Sangathy
News

24 மணித்தியாலங்களில் 955 சந்தேகநபர்கள் கைது

Colombo (News 1st) கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்ட 955 சந்தேகநபர்களுடன், 22 நாட்களுக்குள் யுக்திய சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,475 ஆக அதிகரித்துள்ளது.

1,473 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

220 சந்தேகநபர்கள் தொடர்பில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு மற்றும் விசேட பணியகத்தின் பட்டியலிடப்பட்ட 4,584 
சந்தேகநபர்களில் 2326 பேர் யுக்திய சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டி டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் யுக்திய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related posts

தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டம் குறித்து அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்

John David

Sri Lanka receives 25,000 tourists in first six days of March; 30,000 in first eight days

Lincoln

மின் கட்டண பட்டியல் விவகாரம் தொடர்பில் தகவல் கோரி மின்சார சபைக்கு நாமல் ராஜபக்ஸ தரப்பில் கடிதம்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy