Sangathy
Sports

சர்வதேச பெட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் சாய் பிரனீத்..!

இந்திய முன்னணி பெட்மிண்டன் வீரர் சாய் பிரனீத் சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று(04) அறிவித்தார். 31 வயதான சாய் பிரனீத் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளதுடன் 2019ஆம் ஆண்டில் உலக பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்று சாதனை படைத்திருந்தார்.

தனது விளையாட்டு வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை தொடங்க இருக்கும் சாய் பிரனீத், அமெரிக்காவில் உள்ள டிரையாங்கிள் பெட்மிண்டன் அகடமியின் தலைமை பயிற்சியாளராக அடுத்த மாதத்தில் இணைய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Related posts

ஐபிஎல் தொடரின் 27வது லீக் ஆட்டம் : பஞ்சாப் – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதல்..!

tharshi

இலங்கை மகளிர் அணி படைத்துள்ள சாதனைகள்..!

tharshi

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் : சன்ரைசர்ஸ் ஐதராபாத்- மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சாதனைமேல் சாதனைகள்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy