Sangathy
News

பங்களாதேஷ் ரயில் விபத்தில் 17 பேர் உயிரிழப்பு

Colombo (News 1st) கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று(23) பிற்பகல் வேளையில் சரக்கு ரயிலொன்று பயணிகள் ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சமிக்ஞை கோளாறே விபத்திற்கான காரணமாகவிருக்கலாம் என ரயில்வே அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Related posts

19 வயதுக்குட்பட்ட ஆசியக் கிண்ண கிரிக்கெட் – பங்களாதேஷ் அணி சம்பியன்!

Lincoln

SJB demands publication of MPs’ asset declarations

Lincoln

அண்மைய தொற்று நோய்கள் குறித்து சுகாதார அமைச்சு விசேட அறிவிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy