Sangathy
மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி செல்லையா

பிறப்பு12 JUL 1935, இறப்பு17 MAR 2024
ஓய்வுபெற்ற- யாழ் தொலைபேசி திணைக்களத்தில் telephonist
வயது 88
மானிப்பாய், Sri Lanka (பிறந்த இடம்) Middelfart, Denmark

யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்லையா அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும்,

கமலாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வபாக்கியம், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற செல்வக்கிருபாகரன், திருமகள்(ஜீன்), கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அனுலா, தயாநிதி, சுமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டேனிகா, தேனுகா, அரீஸ், ஷோபிகா, தீபீகா, கிஷன், துஷாகரன், அபீஸ்கரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அதிஷயா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு:-
Zoom Live:
– Click Here
Meeting ID:
 868 8687 3891
Passcode: MCVJi0 

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் சிவயோகம் கைலாசபிள்ளை

John David

திரு சின்னத்துரை செல்வரெத்தினம்

Lincoln

அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி (யேசு)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy