Sangathy
Srilanka

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 (1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

Related posts

கொழும்பில் சுமார் 150 அபாயகரமான கட்டுமானங்கள்..!

tharshi

மருத்துவமனையில் மோதல் : ஊழியர்கள் உள்ளிட்ட எழுவர் காயம்..!

tharshi

மின் கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கப் பரிந்துரை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy