ஊழியர் சேமலாப நிதிக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
அதில், ‘இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்கள் சபை 31.12.2023 அன்று ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின் மீதிக்கு 13 சதவீத வட்டி விகிதத்தை செலுத்த ஒப்புதல் அளித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.