Sangathy
Srilanka

எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடும்..!

தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றாக்குறையால், எதிர்காலத்தில் ரயில் சேவை நெருக்கடியை சந்திக்க நேரிடுமென ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப வல்லுநர்களின் பற்றாக்குறையை தீர்க்க துரிதமாக செயற்படுவது அத்தியாவசியமானதென அதன் தலைவர் எச்.ஆர்.பி.உதயசிறி தெரிவித்தார்.

நாளாந்தம் ரயில்களில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க முடியாத சூழ்நிலையில் மக்கள் கோபமாகவுள்ளதாகவும் இதற்காக உடனடியாக பயிற்சி பெற்ற ஆட்களை நியமிக்குமாறும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

முருகன், ரொபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகியோர் இலங்கை துணை தூதரகத்துக்கு அழைப்பு..!

Lincoln

முதலீட்டுச் சபையின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி..!

tharshi

மீண்டும் வெங்காய விலையில் மாற்றம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy